×

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த 3 பேர் தலைமறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த 3 பேர் தலைமறைவானர். தலைமறைவாகி உள்ள 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவித்துள்ளனர். தலைமறைவானவர்கள் குறித்து 4981 00079, 044-23452377, 94981 81238 என்ற எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Tags : district ,Thiruvallur ,Suresh Kumar ,Le Chef hindou du district de Thiruvallur , Thiruvallur, Sureshkumar, foulard
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...