சென்னை: பா.ஜ.க.வை ஆதரித்து பேசியதால் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். முதல் முறையாக மோடியின் ஆட்சியில் ராணுவ தளபதி அரசியல் பேசுகிறார். குடியுரிமை சட்டத்தை கண்டித்து கோலம் போட்ட பெண்களை கைது செய்தது வெட்கக்கேடானது எனவும் கூறியுள்ளார்.