×

தனது மகள் பாத்திமாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணையை துரிதப்படுத்த தந்தை நேரில் கோரிக்கை

சென்னை: தனது மகள் பாத்திமாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணையை துரிதப்படுத்த தந்தை நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று பாத்திமா தந்தை லத்தீப் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணையை சிபிஐ நேற்று தொடங்கியது.


Tags : Fatima Fatima ,CBI ,investigation ,suicide , Fatima, suicide, CBI, investigation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...