×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து

புதுச்சேரி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு நம் மாநில மக்களுக்கு அமைதி, வளர்ச்சி மற்றும் நன்மை தரும் ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் வருடம் முழுவதும் நிலைக்க வேண்டும் என பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.


Tags : Narayanasamy ,Puducherry ,New Year , English New Year, Narayanasamy, Greetings
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை