சென்னை: துன்பத்தில் உழல்கின்ற விவசாயிகளுக்கு புத்தாண்டு துயர்துடைகின்ற காலமாக அமையும் என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் முன்னேற்றத்துடன் இப்புத்தாண்டு மலர வேண்டும் என ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags : Leaders ,Tamil Nadu , English New Year, Tamil people, leaders, greetings