×

திருச்செந்தூர் அருகே நாலுமாவடியில் தேர்தலில் நாளை மறு வாக்குப்பதிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆழ்வார்திருநகரி ஒன்றியம் நாலுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குச் சீட்டில் 6 சின்னத்திற்கு பதிலாக 9 சின்னம் இடம் பெற்றதால் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Elections ,Thiruchendur Tiruchendur ,Nalumavati ,Election Day , Thiruchendur, Nalumavadi, Voting
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...