×

ஓட்டப்பிடாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வேட்பாளரின் ஆதரவாளர் கொலை

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வேட்பாளரின் ஆதரவாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். வேள்ப்பாளரின் ஆதரவாளர் மாரியப்பன் என்பவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.


Tags : clash ,candidate ,murder ,supporter ,run-up ,murders , clash ,murder , candidate, supporter
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...