×

சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரலாம்: ஐகோர்ட்

சென்னை: சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கடந்த 23-ம் தேதி எதிர்க்கட்சிகள் சென்னையில் பேரணி நடத்தின.


Tags : opposition leaders ,Chennai , Chennai, Rally, Opposition Leaders, Icort
× RELATED பாஜகவில் சேர்ந்தோரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு..!!