×

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கள்ள ஒட்டு போட வந்தவர் பிடிபட்டார்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேற்கு ராஜபாளையத்தில் கள்ள ஒட்டு போட வந்தவர் பிடிபட்டார். கள்ள ஒட்டு போட வந்த சக்திவேல் என்பவரை மல்லியக்கரை போலீஸ் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Salem district ,Vazhappady , Salem, habitat, counterfeit paste
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!