×

உ.பி. அரசும் போலீசும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டதாக பிரியங்கா காந்தி கண்டனம்

டெல்லி: உ.பி. அரசும் போலீசும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டதாக பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிஜ்னூரில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை பார்க்கச் சென்ற தம்மை போலீஸ் தடுத்து தாக்கியதாக பிரியங்கா காந்தி குற்றம் சாடியுள்ளார். உ.பி.யில் போலீசால் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளேன். தான் தாக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்ய உ.பி.போலீஸ் மறுத்துவிட்டதாக பிரியங்கா காந்தி புகார் தெரிவித்துள்ளார்.


Tags : UP Priyanka Gandhi ,state ,Priyanka Gandhi , UP Government, Priyanka Gandhi, condemnation
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...