×

சீர்காழி அருகே உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்கு மறுக்கப்பட்டதாக கூறி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சீர்காழி: உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்கு மறுக்கப்பட்டதாக கூறி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றிய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சமையலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி ஒன்றிய அலுவலக வாயிலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Sirkazhi ,elections , Sirkazhi, local elections, Anganwadi workers, struggle
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்