நன்றி குங்குமம் முத்தாரம்
*வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
*அங்கே கடந்த 6 வருடங்களில் மட்டும் மரணமடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 24,570. இவர்கள் எல்லோரும் இந்தியாவிலிருந்து வேலைக்காகச் சென்றவர்கள்.
*பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியாவில்தான் இந்த சாவு எண்ணிக்கை அதிகம்.
*சவுதியில் மட்டுமே 1,046 பேர் இறந்திருக்கின்றனர்.
*இந்த மரணங்களுக்கான காரணங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை.
*‘‘இயற்கை மரணம்’ என்று சம்பந்தப்பட்ட நாடுகள் அறிக்கைவிடுவதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது...’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.