×

நாகர்கோவில் அருகே சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 2 சிலைகள் கொள்ளை

குமரி: நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 2 சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர். சுயம்புலிங்க சுவாமி கோயிலின் பூட்டை உடைத்து பழமையான அம்மன் சிலை, உற்சவமூர்த்தி சிலையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : temple ,Swayambulinga Swamy ,Nagercoil 2 ,Nagercoil , In Nagercoil, the Swayambulinka Swamy Temple, idols looted
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு