×

ஆரணியில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

ஆரணி:ஆரணியில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் தீபாசம்பத் கவுரி ராதாகிருஷ்ணன், தர்மன் ஆகியோர் இணைந்து அரிசி வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : voters , Arany, voter, rice pack
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...