×

அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேவாலயத்தில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.


Tags : US 2 ,shooting ,church , America, church shooting
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...