×

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடி என மக்கள் முற்றுகை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடி என மக்கள் முற்றுகையிட்டனர். வார்டு மாறியுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனவும் கூறியதால்  வாக்களிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : polling booth ,district ,Mannachanallur ,Trichy ,Valaiyoor ,Trichy Distri ,Polling Station ,Valayoor , Trichy, polling booth, people blockade
× RELATED எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள்