×

கடற்படை வீரர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை

டெல்லி: கடற்படை வீரர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வணிக வலைதளங்களையும் பயன்படுத்த கடற்படை தடை விதித்துள்ளது. சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 7 கடற்படை வீரர்கள் கைதானதையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Marines , Marines, Facebook, Whats Up, Prohibition
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக...