×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நாலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நாலூர் ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு சும்மவார்பாளையம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டது. 600 வாக்குகள் உள்ள கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியை அருகில் உள்ள அக்கரம்மேடு என்ற வேறு கிராமத்திற்கு மாற்றியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : panchayat area ,Nallur ,Ponneri ,Thiruvallur district , Election boycott , Nallur panchayat area , near Thiruvallur, Ponneri
× RELATED பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது வழக்கு