×

உளுந்தூர்பேட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : persons ,Ulundurpet , Seven persons , arrested , Ulundurpet , selling liquor
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது