×

கோவை அருகே மென்பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

கோவை : கோவை குறிச்சி அருகே சக்திவேல் என்ற மென்பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்திவேலின் அண்டை வீட்டுக்காரர் ஆனந்தகுமார், அவரது நண்பர்கள் சரவணன், வேலுச்சாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் கைது செய்ப்பட்டனர். மேலும் கடந்த 22-ம் தேதி குறிச்சி-கல்லுக்குழி சாலையில் சக்திவேல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Four ,software entrepreneur , Four arrested , murdering ,software entrepreneur ,Coimbatore
× RELATED வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலையில்...