×

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் மறுப்பு

சென்னை: கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். மொழிபெயர்ப்பு பணி நிறைவடைந்தவுடன் 5 கட்ட அகழாய்வு முடிவுகளும் தொகுத்து வெளியிடப்படும். மேலும் பொங்கலுக்கு பின் 6 கட்ட அகழாய்வு தொடங்கும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.


Tags : government ,Minister ,release , Minister ,refused,central government ,release ,results
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...