×

ஜன. 16-ம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து நிருபர் கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: ஜன. 16-ம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து நிருபர் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்துள்ளார். பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்கும் அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜன. 16-ல் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதை விருப்பம் இருந்தால் பாருங்கள்; இல்லாவிட்டால் சேனலை மாற்றி விடுங்கள் என அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,minister ,reporter , PM Modi, reporter question, minister
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...