×

முறையான ஆவணமின்றி வங்கதேச நாட்டில் இருந்து ஈரோடு வந்த இளைஞரை போலீசார் கைது

ஈரோடு: முறையான ஆவணமின்றி வங்கதேச நாட்டில் இருந்து ஈரோடு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் இருந்து ரயில் முத்த மேற்கு வங்கம் வழியாக வந்த உஜ்ஜல்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Bangladesh , Bangladesh youth, Erode, arrested
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...