×

ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஈரோடு: சீனா, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி ஆகும் துணிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறக்குமதி துணியால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ரேயான் துணிகளின் விலை குறைவதாக விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Strikers ,Erode , Erode, power-workers, struggle
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...