×

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fishermen ,navy ,Sri Lankan ,island ,Pudukkottai , Arrests of fishermen Sri Lanka, Navy
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...