புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : fishermen ,navy ,Sri Lankan ,island ,Pudukkottai , Arrests of fishermen
Sri Lanka, Navy