×

கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல்: கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆட்சியர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நாளில் பள்ளிகள் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : district collector ,Namakkal ,schools , Education, Directive, Private Schools, Action, Namakkal District Collector, Warning
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...