×

பிரதமர் உரையைக் கேட்க மாட்டுப்பொங்கல் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு ஏன் ஆணை வெளியிடப்பட்டது: ஸ்டாலின் கேள்வி

சென்னை: பிரதமர்  உரையைக் கேட்க  மாட்டுப்பொங்கல் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு ஏன் ஆணை வெளியிடப்பட்டது.  மாட்டுப்பொங்கலன்று மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என்று எதிர்ப்புக்கு பிறகு முதல்வர், அமைச்சர் கூறியுள்ளார். மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று செயல்முறை ஆணையாக ஏன் நேற்று வெளியிடப்பட்டது.  பள்ளிக்கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்று சந்தேகம் எழுவதாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,school ,Speech , Prime Minister, cowboy, students, school, order, Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...