×

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இளைஞர் மர்ம நபர்களால் அடித்து கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். ரங்கனூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை மர்ம நபர்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுரேஷை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் வேற்படை நான்கு வாழைச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : persons ,Namakkal district ,Kumarapalayam , Namakkal, Kumarapalayam, Youth, slaughter
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை