புது டெல்லி: ஓட்டுநர் மதுபோதையில் ராணுவ வாகனங்களை இயக்குவதை தடுக்க நவீன கருவி கண்டுபிடித்துள்ளனர். ராணுவ கேப்டன் ஒங்கார் காலே தலைமையிலான குழு நவீன கருவியை கண்டறிந்துள்ளது. ஓட்டுநர் மதுஅருந்தியிருந்தால், சீட்பெல்ட் அணியாவிட்டால் வாகன இஞ்சின் ஸ்டார்ட் ஆகாமல் கருவி தடுத்துவிடும்.