×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் கிருத்திகா, குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.    


Tags : Ramanathapuram Government Hospital ,delivery ,Childbirth ,Mother Krithika , Ramanathapuram, Government Hospital, Child Mortality
× RELATED புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்