ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் கிருத்திகா, குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
Tags : Ramanathapuram Government Hospital ,delivery ,Childbirth ,Mother Krithika , Ramanathapuram, Government Hospital, Child Mortality