×

ராஜஸ்தானில் 77 குழந்தைகள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.   இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1,198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரிந்தது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்துள்ளன. போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகள் சாவுக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரிக்கஅரசு உத்தரவிட்டுள்ள

Tags : children ,Rajasthan , 77 children killed , Rajasthan
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...