×

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையததில் பறிமுதல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையததில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, பாங்காக், துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai airport ,Chennai , Arrested at Chennai airport, gold seized
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்