×

மகாராஷ்ட்ரா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் காட்கோபாரில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 15 வாகனங்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Maharashtra ,fire ,factory ,firefighters , Maharashtra, factory, firefighters, firefighters
× RELATED தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும்...