×

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுமா என்ற கவலை உள்ளது : திருமாவளவன்

சென்னை : உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுமா என்ற கவலை உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் ராணுவத்தில் எந்தளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது என்பதற்கு பிபின் ராவத் அரசியல் பேசியதே உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Thirumavalavan ,elections , Local Elections, Elections, Election Commissioner, Palanisamy, Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு