சென்னை : உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுமா என்ற கவலை உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் ராணுவத்தில் எந்தளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது என்பதற்கு பிபின் ராவத் அரசியல் பேசியதே உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.