×

தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி, இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது : கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமியின் தாயார்

கோவை :  கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த  6 வயது சிறுமி , கடந்த மார்ச் 25-ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர் சிறுமியின் உடல் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. இது வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பேசிய சிறுமியின் தாயார், தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன்  இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்றும் குழந்தைகள் இது போன்று எங்கு பாதிக்கப்பட்டாலும் நான் அங்கு சென்று போராடுவேன் என்றும் கூறினார்.


Tags : judge ,victim ,rape ,Goa , Coimbatore, sex, sarcasm, santoshkumar, guilty, girl
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...