×

விலங்கல்பட்டு ஊராட்சியில் வேட்பாளர்களின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் தேர்தல் தற்காலிக நிறுத்தம்

கடலூர் : கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு ஊராட்சி 4-ஆவது வார்டில் வேட்பாளர்களின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விலங்கல்பட்டு ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளர் மோகனா மணிபாலனின் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது.


Tags : Elections ,ballot Elections , Election, Panchayat, Cuddalore, Independent, Candidate, Zoo
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!