×

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என கோபிச்செட்டிபாளையத்தில் வாக்களித்தப்பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறைக்குபின் ஜனவரி 3-ல் பள்ளி திறக்கப்படும்போது 3-ம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


Tags : Sengottaiyan Half , No special classes , students , half year leave,Minister Sengottaiyan
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை