×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வெள்ளாளப்பட்டியில் அ.ம.மு.க. பிரமுகர் அசோகன் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வெள்ளாளப்பட்டியில் அ.ம.மு.க. பிரமுகர் அசோகன் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண் அடைந்துள்ளனர். தத்தனேரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பாலகுரு ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

Tags : AIADMK ,A.Vellalapatti ,Madurai district ,Mallur ,Charan ,Ashokan ,AIADMK Asokan , Madurai, A.Vellalapatti, AIADMK Asokan, killed, 2 others, surrender
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...