×

நடிகர் தனுஷ் வழக்கில் 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி மேலூர் தம்பதி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

மதுரை: நடிகர் தனுஷ் வழக்கில் 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி மேலூர் தம்பதி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தனர். நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மேலுரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Tags : Dhanush ,Melur ,witnesses ,interrogation ,Madurai Criminal Court ,court ,madurai , Actor Dhanush, 21 appeals , madurai , Criminal Court
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்