×

15-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மலர்தூவி அஞ்சலி

புதுச்சேரி: 15-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி கடற்கரையில் அமைச்சர்கள், மீனவர்கள், பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Tags : Narayanasamy Mallarduvi ,Puducherry ,tsunami commemoration ,Narayanasamy Mardruvi , Tsunami Memorial Day, Puducherry Chief Minister Narayanasamy, Anjali
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...