×

நாகையில் 44 பேர் கொல்லப்பட்ட இடத்தில் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

நாகை: நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 பேர் கொல்லப்பட்ட இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். 1968ம் ஆண்டு கீழவெண்மணி கிராமத்தில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

Tags : K. Balakrishnan ,persons ,Naga Nagai ,Anjali , Nagai, K. Balakrishnan, Anjali
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...