சென்னை: வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மாருதி உத்யோக் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடரப்பட்டது. ரூ.110 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக மாருதி உத்யோக் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜகதீஷ் கட்டார் மீது வழக்கு தொடரப்பட்டது.