ஹூப்பளி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் ஹூப்பளியில் 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹூப்பளியில் டாக்டர் அம்பேத்கார் சர்க்கிளில் பேரணியாக தொடங்கி நேரு விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.