×

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகருக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்

மீரட்: உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகருக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸ் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,Meerut ,Uttar Pradesh State , Uttar Pradesh, Meerut, Rahul Gandhi, Priyanka Gandhi
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!