×

சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹெராயின் விற்று வந்த 3 பேர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹெராயின் விற்று வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சபீர் அகமது, ஜம்ருல், தூரூல் இஸ்லாம் ஆகிய 3 பேரிடம் இருந்து 40 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Medavakkam Chennai ,school ,Chennai , Chennai schoolgirl, Medawakam, heroin, arrested
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...