சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று முன்பதிவு கவுன்டர்கள் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிறிஸ்துமஸ் தினத்தன்று முன்பதிவு கவுன்டர்கள் அனைத்தும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.