×

குற்றவாளிகள் சடலத்துக்கு மறுபிரேத பரிசோதனை

திருமலை: ஐதராபாத் டிஷா கொலை வழக்கு குற்றவாளிகள் சடலத்துக்கு ஏற்கனவே பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐதராபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு நேற்று 2வது முறையாக மறுபிரேத பரிசோதனை செய்தது.. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் உறவினர்கள் முன்னிலையில்நாராயணபேட்டில் இறுதிச்சடங்கு நடந்தது.

Tags : Correctional Examination of Offenders' Corpse , Offenders, corpses, rehabilitation
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...