×

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் முறையாக உணவு வழங்காத புகாரில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: தளி அரசு மகளிர் பள்ளியில் முறையாக உணவு வழங்காத புகாரில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விடுதி மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்காத புகாரில் தலைமை ஆசிரியை மகாதேவம்மாவை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் சரியாக பள்ளிக்கு வராத புகாரில் மதகொண்டப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் கனிகா ஜெசி கிறிஸ்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Headmaster ,government school ,Krishnagiri Krishnagiri , Headmaster , allegedly ,providing food ,government school ,Krishnagiri
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!