×

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அறந்தாங்கி பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அறந்தாங்கி பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாட்டரி விற்ற ஜெயக்குமார், பால் ஆரோக்கியதாஸ், நெப்போலியன், பால்ராஜ், புருஷோத்தம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : persons ,Iluppur ,Aranthangi ,Pudukkottai district , Pudukkottai District, Iluppur, Aranthangi Area, Online, Lottery Sales, 5 People, Arrested
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு