×

சொல்லிட்டாங்க...

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் நாட்டில் சொந்த மக்களையே அகதிகளாக ஆக்க நினைப்பது தவறான செயல். - சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்

முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவை மத்தியஅரசு கொண்டுவந்துள்ளது. - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

ஆர்.எஸ்.எஸ்.  சொல்வதை  செயல்படுத்தும் அரசாக மத்திய பாஜ அரசு இருக்கிறது. - காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என முதல்வர் கேட்பது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்று கேலிக்கூத்தானது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்



Tags : Bhubesh Baghel ,Chhattisgarh , Chhattisgarh Chief Minister, Bhubesh Baghel
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...